- முதல் அமைச்சர்
- கர்நாடக
- உதயநிதி ஸ்டாலின்
- சென்னை
- மாநில அமைச்சர்
- காவிரியாற்றங்கரையிளுள்ளதோர்
- சட்டமன்ற சபாநாயகர்
- சட்டசபை
சென்னை: கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரை திறந்து விட முடியாது என அம்மாநில அமைச்சர் கூறியது அதிர்ச்சி அளிக்கிறது என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார். கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய நீரை வாங்குவதில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
