விளாத்திகுளம் அருகே மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

விளாத்திகுளம்: வடமலாபுரத்தைச் சேர்ந்த கலாவதியை(62) கொன்று கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் கொள்ளை கொள்ளயடித்து சென்றனர். காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய மூதாட்டியை கொன்று 10 சவரன் கொள்ளையடித்து சென்றனர். கத்தி, ஸ்குரூ டிரைவர் போன்ற கூர்மையான ஆயுதத்தால் மூதாட்டியை கழுத்தில் குத்தி கொன்றுள்ளனர்.

Related Stories: