திண்டிவனம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

 

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே பின்னால் வந்த கார் மோதியதில் முன்னால் சென்ற கார், சாலையோரம் உள்ள மரத்தில் மோதிய விபத்தில் இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும் காரில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: