தமிழகம் ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து! Jul 07, 2026 ஆலங்குளம் நெல் தென்காசி Alankulam நெல் தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெல் கொள்முதல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.
சிவகங்கை அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு: வீரருக்கு பாதுகாப்பு அளித்த செய்தியை கூறுகிறது
குன்னூர் அருகே குடியிருப்பில் புகுந்து குரங்குகள் அட்டகாசம்: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100% நேர்மையாக நடக்கிறதாம்; அரசு பள்ளி, அலுவலகங்களில் அமைச்சர்கள் தேவையில்லாத ஆய்வுகள் செய்ய வேண்டாம்: முதல்வர் உத்தரவிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
பதிவுத்துறையில் இணைய வழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்
ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிய வேண்டும்: சிபிஐக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கடிதம்
மற்ற அமைச்சர்கள் எல்லாம் நைட் டூட்டியா..? ஆதவ் மட்டும் தான் காலையில் எழுந்து வேலை செய்கிறாரா..?அமைச்சர் கீர்த்தனாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் ஆலையில் இருந்து அமோனியா வாயு முழுமையாக அகற்றம்: அதிகாரிகள் தகவல்
நீர்நிலைகளை ஆக்கிரமித்துவிட்டு தப்பிக்கலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது: உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை
குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக ரூ.20 கோடி மோசடி வழக்கு; தலைமறைவாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது: சொத்துக்களை முடக்க பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை