சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை நேற்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், செட்டிநாடு குழுமத்தின் தலைவர் டாக்டர் முத்தையா ராமசாமி சந்தித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
முதலமைச்சரை சந்தித்து ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார் செட்டிநாடு குழுமத்தின் தலைவர்
- செட்டிநாடு குழு
- முதல் அமைச்சர்
- சென்னை
- டாக்டர்
- முத்தையா ராமசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜோசப் விஜய்
