பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி 4வது நாளாக இன்றும் தொடரும் என அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் இறால் ஆலையில் அமோனியா வாயு அகற்றும் பணி 4வது நாளாக இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழாய்களில் தேங்கியுள்ள அமோனியாவை அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: