கோவை மாவட்டம் மதுக்கரையில் இளம்பெண் வர்ஷா(25) கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அவரது கணவர் ஜெகன் கைது செய்யப்பட்டார். மனைவி வர்ஷாவை கொன்றுவிட்டு தலைமறைவான கணவர் ஜெகனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஜெகனை இன்று கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
