தமிழகம் கூடுவாஞ்சேரி பகுதியில் விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு Jul 02, 2026 குடவாஞ்சேரி செங்கல்பட்டு வினோத் செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி பகுதியில் விஷ வாயு தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிணற்றில் தூர்வார இறங்கிய இருவரில் வினோத் என்பவர் விஷ வாயு தாக்கி இறந்தார். மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருத்தணி – பள்ளிப்பட்டு இடையே மாநில நெடுஞ்சாலையில் காவு வாங்கும் ஆபத்தான வளைவுகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
கூடுவாஞ்சேரி அருகே நந்திவரத்தில் பரபரப்பு; குரங்கு சரமாரி கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்: 3 வயது குழந்தை சீரியஸ்; மருத்துவமனையில் சிகிச்சை
பூந்தமல்லி நகராட்சியில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டடங்களால் வருவாய் இழப்பு: மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மோதல் போக்கால் பணிகள் பாதிப்பு
58 பணியிடங்களில் 40 பணியிடம் நீண்ட நாட்களாக காலி; மாநகராட்சியில் பொறியாளர்கள் பற்றாக்குறை: ஒரே நேரத்தில் 4 துறைகளை கவனிப்பதால் கடும் மன உளைச்சல் ஏற்படுவதாக புலம்பல்
பெரியபாளையம் அருகே கன்னிகைபேரில் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்வு
கேபினட் அமைச்சருக்கு ஆசைப்படாத வைகோ இன்று குறுக்கு வழியில் மாநில அமைச்சருக்கு ஆசைப்படுகிறார்: திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் குற்றச்சாட்டு
தவெகவில் புதிதாக 5 கட்சி மாவட்டங்கள் உருவாக்கம் உட்கட்சி பூசலை சரி செய்ய தவெக தலைமை நடவடிக்கை: 4 எம்எல்ஏக்களுக்கு மா.செ. பதவி
சேலத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை கருத்து கேட்பு 3 அமைச்சர்கள் முன்னிலையில் விவசாயிகள் கடும் வாக்குவாதம்: தேர்தல் அறிக்கைப்படி பயிர்க்கடன் முழுதும் ரத்து செய்ய வலியுறுத்தல்
மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு அன்புமணி கண்டனம் தெரிவிப்பாரா? காங்கிரசில் உள்ள மச்சான் கேள்வி