செங்குன்றம் அருகே தவெக நிர்வாகியை தாக்கிய அதே கட்சியைச் சேர்ந்த நபர் கைது

 

செங்குன்றம்: செங்குன்றம் அருகே தவெக நிர்வாகியை தாக்கிய அதே கட்சியைச் சேர்ந்த நபரை கைது செய்தனர். செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் தவெக நிர்வாகி கோபாலகிருஷ்ணன் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். தவெக நிர்வாகி கோபாலகிருஷ்ணன் மீது கல் வீசித் தாக்குதல் நடத்திய அக்கட்சி பிரமுகர் ராஜேந்திரன் கைது. கோயில் விளக்குகளை சரியாக பராமரிக்கவில்லை எனக் கூறி தவெக நிர்வாகி கோபாலகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். ராஜேந்திரன் தவெகவில் இணைந்த சில நாட்களில் சொந்த கட்சி நிர்வாகி மீதே தாக்குதல் நடத்தியதால் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: