மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் காயம்

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் காயம் அடைந்துள்ளனர். கும்பகோணம் சென்ற அரசுப் பேருந்தும், மயிலாடுதுறை சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது. பேருந்தில் பயணித்த 6 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: