தமிழகம் வாரியத் தலைவர் பதவி தருவதாக மோசடி – கைது Jul 02, 2026 சென்னை மகிழ்ச்சி ஹரியானா சென்னை: வாரியத் தலைவர் பதவி வாங்கி தருவதாக கூறி ₹20 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக ஜாய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஹரியானாவில் தலைமறைவாக இருந்த ஜாய் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையின் மூலக்காடு கிராமத் தொட்டியில் தண்ணீர் குடித்த ஒற்றை யானை: பழங்குடியினர் எடுத்த ‘கியூட்’ வீடியோ வைரல் !!!
2027 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு!!
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்