தமிழகம் திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல் Jul 02, 2026 திருவாடானி பேருந்து நிலையம் ராமநாதபுரம் திருவதானா பேருந்து நிலையம் நாகவள்ளி மகாலிங்கம் ராமநாதபுரம்: திருவாடானை பேருந்து நிலையத்தில் தாய், மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. முன்விரோதத்தில் தாய் நாகவல்லி, அவரது மகன் மகாலிங்கம் மீது எதிர்தரப்பினர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆலையில் தேங்கி நிற்கும் 2 டன் அமோனியாவை வெளியேற்றும் பணி நாளை நடைபெறும் – திருவள்ளூர் கலெக்டர் தகவல்.
மூத்த குடிமக்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் நிறுத்தப்படாது: உணவுத்துறை தகவல்
ஆளுநர் ஆர்லேகரின் அத்துமீறலுக்கு தவெக அரசு அதிர்ச்சியூட்டும் அமைதியைக் கடைப்பிடிப்பது ஏன்: ஜவாஹிருல்லா கேள்வி