தமிழகம் சவுகார்பேட்டையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை – 3 பேர் கைது Jul 02, 2026 சுகர்பேட்டை சென்னை ஆறுமுகம் லோகேஷ் ஹேமராம் சென்னை: சவுகார்பேட்டையில் நகை பட்டறையில் புகுந்து ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆறுமுகம், லோகேஷ், ஹேமாராம் ஆகியோரை போலீசார் கைது செய்து நகை பறிமுதல் செய்தனர்.
கோவையின் மூலக்காடு கிராமத் தொட்டியில் தண்ணீர் குடித்த ஒற்றை யானை: பழங்குடியினர் எடுத்த ‘கியூட்’ வீடியோ வைரல் !!!
2027 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு!!
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்