தமிழகம் மாணவிக்கு பாலியல் தொல்லை: மதுபோதை இளைஞர் கைது Jul 02, 2026 கும்பகோணம் ஜெராக்ஸ் நாச்சியார்கோவில் பிரபு கும்பகோணம்: நாச்சியார்கோவில் அருகே ஜெராக்ஸ் எடுக்க வந்த கல்லூரி மாணவிக்கு மதுபோதையில் இளைஞர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபு என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கோவையின் மூலக்காடு கிராமத் தொட்டியில் தண்ணீர் குடித்த ஒற்றை யானை: பழங்குடியினர் எடுத்த ‘கியூட்’ வீடியோ வைரல் !!!
2027 பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய நிர்வாக அனுமதி வழங்கி, முன்பணமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு!!
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்