டெல்லி: வாட்ஸ்அப் செயலியில் மொபைல் எண் இல்லாமல் தொடர்புகொள்ளும் புதிய ‘Username’ அம்சத்திற்கு, ஒன்றிய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. மொபைல் எண் இல்லாத பட்சத்தில் சைபர் மோசடி குற்றவாளிகளை கண்காணிப்பதில் சைபர் கிரைம் பிரிவிற்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த அம்சத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
