×

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்துசெய்தது உச்ச நீதிமன்றம்

 

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை ரத்து செய்தது. திவால் வழக்கை விசாரித்து என்சிஎல்ஏடி அளித்த தீர்ப்பை ரத்துசெய்தது. இந்திய பார் கவுன்சில் குழு ஒன்றை அமைத்து நீதித்துறையில் ஏஐ தவறாக பயன்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு அளித்துள்ளது.

 

Tags : Supreme Court ,Court of Legal Appeals ,NCLAT ,Indian Bar Council ,
× RELATED டெல்லிக்கு மஞ்சள் மும்பைக்கு ஆரஞ்சு...