×

3 மாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டெல்லி: 3 மாநிலங்களில் காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கிப்பூர், தாட்டியா, மஞ்சள்பூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூலை 30ல் இடைத்தேர்தல் அறிவிப்பு. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறும். 3 மாநிலங்களில் இடைத்தேர்தல் அறிவித்த ஆணையம் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை.

Tags : Election Commission ,Delhi ,Bankippur ,Thatia ,Manjalpur ,
× RELATED டெல்லிக்கு மஞ்சள் மும்பைக்கு ஆரஞ்சு...