சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். தவெக அரசு, நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் 8 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாக ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார். தவெக அரசு, நீதிபதி கே.என்.பாஷா ஆணையத்தின் அறிக்கையை விரைந்து பெற்று தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.