தமிழகம் ராசிபுரம் அருகே நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை Jun 29, 2026 இராசிபுரம் நாமக்கல் பூபதி முத்துசாமி நாமக்கல்: ராசிபுரம் அருகே விவசாய தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாட்டு துப்பாக்கிகளை பதுக்கிவைத்திருந்த பூபதி, முத்துசாமியை பிடித்து வனத்துறையினர் போலீசில் ஒப்படைத்தனர்.
அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ மருந்து கொடுத்து ரீல்ஸ் பதிவிட்ட தவெகவினர்: பதிவேடுகளை ஆய்வு செய்து அட்ராசிட்டி
சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி பணிகளுக்கு திறந்தவெளி ஏல முறை: திட்ட செலவுகள் சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல்
சொத்து முடக்கம் நீக்கத்தை எதிர்த்து அமலாக்கத்துறை வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணன் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஜாமீன், முன்ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையில் சிக்கல்? மாவட்ட நீதிமன்றங்களுக்கு அரசு வக்கீல் நியமனத்தில் தாமதம்: உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் 30 சதவீதம் சரிவு: கொள்முதலை அதிகரிக்க தவெக அரசு நடவடிக்கை எடுக்குமா?
துணை வேந்தர்கள் நியமிக்க அரசுக்கு அதிகாரம் தரும் சட்டத்தை எதிர்த்த வழக்கில் ஜூலை 29ல் இறுதி விசாரணை: உயர் நீதிமன்றம் உத்தரவு
ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேருக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் சபாநாயகரால் தொடர்ந்து விசாரிக்கப்படும்: உயர் நீதிமன்றத்தில் சட்டமன்ற செயலாளர் பதில் மனு
குறைந்த விலைக்கு தங்க காசு தருவதாக ரூ.20 கோடி மோசடி: ஜாமீன் ரத்து ஆனதால் பெண் இன்ஸ்பெக்டர் எஸ்கேப்: கணவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு சம்மன்
தவெக தலைமையில் கூட்டணியை கட்டமைக்க திட்டம் தோழமை கட்சி தலைவர்களுடன் விஜய் நாளை ஆலோசனை: கோவளத்தில் நடக்கிறது
கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதன்மை தேர்வு ரிசல்ட்: டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு
விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதா? ‘டேக் டைவர்ஷன்’ ரீல்ஸ் ஆட்சிக்கு மக்களே பாடம் புகட்டுவார்கள்: தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
தவெக அரசு போலி விளம்பர அரசியலை தவிர்த்து மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: நயினார் கோரிக்கை