தமிழகம் தென்காசியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கைது Jun 30, 2026 பஞ்சாயத்து யூனியன் தென்காசி கவுன்சிலர் அரி நாராயணன் காங்கிரஸ் கட்சி Alankulam தென்காசி மாவட்டம் தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த 21 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரி நாராயணன் கைது செய்தனர்.
உங்க கட்சி & கூட்டணி கட்சில இருக்குற “காமுகர்களை” ஒழிச்சாலே பெண்கள் பாதுகாப்பா இருப்பாங்க.!! முதல்வருக்கு நயினார் கொடுத்த ஐடியா
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி; முன்னாள் அமைச்சர் சிவசங்கரிடம் உதவி கமிஷனர் சரண்யா தீவிர விசாரணை: சென்னை மத்திய குற்றப்பிரிவு தகவல்
மாநில நலன்களை பாதிக்கும் விபி-ஜி ராம்-ஜி திட்டம்; ஒன்றிய அரசிடம் வலுவான எதிர் நிலைப்பாட்டை தவெக அரசு எடுக்க வேண்டும்: தங்கம் தென்னரசு டிவிட்
ஆக்கிரமிப்பு குடியிருப்பு கட்டிடங்கள் அகற்ற எதிர்ப்பு: பூந்தமல்லி அருகே மக்கள் போராட்டம் போலீஸ் குவிப்பு-பதற்றம்
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் வேறு கட்சிக்கு பேரம் பேசியதாக சென்னையில் பிரபல யூடியூபர் திருநாவுக்கரசு கைது: ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை
பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!