கருக்காகுறிச்சியில் 9 வயது சிறுவனை கழுத்தை நெரித்துக் கொன்ற 17 வயது சிறுவன் கைது!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சியில் 9 வயது சிறுவனை கழுத்தை நெரித்துக் கொன்ற 17 வயது சிறுவன் போலீசார் கைது செய்தனர். ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் சிறுவனை கொன்றதாக 17 வயது சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Related Stories: