தகுதி நீக்க மனு மீது குறித்த காலத்திற்குள் சபாநாயகர் முடிவெடுப்பார்: சட்டமன்ற செயலாளர்

சென்னை: தகுதி நீக்க மனு மீது குறித்த காலத்திற்குள் சபாநாயகர் முடிவெடுப்பார் என சட்டமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பை எதிர்த்து அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கு ஜூலை 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது. ராஜினாமாவை ஏற்கும் முன் தகுதிநீக்க மனு மீது முடிவெடுக்க வேண்டும் என எந்த விதியும் இல்லை. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சாந்தி பதில் அளித்தார்.

Related Stories: