×

நெல்லையப்பர் கோவில் ஆனித் தேரோட்டம்: சாதி சின்னங்களை பயன்படுத்த தடை

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் நாளை மறுநாள் நடைபெறும் ஆனித் திருவிழாவில் சாதி சின்னங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மீறி பயன்படுத்தினால் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர கமிஷனர் தேஷ்முக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Nellaiapar ,Anit ,Nella ,Anit festival ,Nellaiapar Temple ,Municipal Commissioner ,Deshmukh ,
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு சாதி...