×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 50 சதவீதம் கூடுதல்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 50 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 46 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,
× RELATED ஆழியார் அணையில் வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் திறப்பு