திருவள்ளூர்: அமோனியா கசிவு ஏற்பட்ட ஆலையை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். தொழிற்சாலையில் இருந்து இதுவரை 200 டன் இறால்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
திருவள்ளூர்: அமோனியா கசிவு ஏற்பட்ட ஆலையை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார். தொழிற்சாலையில் இருந்து இதுவரை 200 டன் இறால்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.