தமிழகம் அமோனியா கசிவு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு Jun 24, 2026 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை திருவள்ளூர் சென்னை: அமோனியா கசிவு விபத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதிய பராமரிப்பு இல்லை; ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் குடிநீர் தட்டுப்பாடு
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 16 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம்: முகாமில் சித்ரவதை அனுபவிப்பதாக அதிர்ச்சி வீடியோ
மோடி, அமித்ஷா உறவினர்களையும் நியமிக்கலாம் கவர்னர் என்பது மேனேஜர் மாதிரி தான்: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
தமிழக சட்டப்பேரவை நிகழ்வு; எழுதிக்கொடுக்கும் வசனத்தை பேசி நடிப்பதுபோல் உள்ளது: நயினார் நாகேந்திரன் பேட்டி
தொல் தமிழர்களின் வாழ்வியல் எச்சங்கள் நிறைந்து காணப்படும் கம்பம் பள்ளத்தாக்கு: கள ஆய்வு செய்து பாதுகாக்க கோரிக்கை
பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி கோரி கையில் தட்டு ஏந்தி விவசாயிகள் போராட்டம்: சோழவந்தான் அருகே பரபரப்பு
சட்டசபையில் பேசியதெல்லாம் பொய்யா? ஈழதமிழர்களுக்கு ஆதரவாக கையெழுத்து போட மறுத்தவர் தான் விஜய்: அமைச்சர் வன்னியரசு பேசும் பழைய வீடியோ வைரல்
வாணியம்பாடி அருகே பிரசித்தி பெற்ற புத்துக்கோயிலில் விஜய் படம் வைத்து பூஜை செய்து ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர்: பக்தர்கள் கடும் அதிர்ச்சி
டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர்கள், இளநிலை திட்ட அமைப்பாளர்களுக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார்