சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பிற்கு புதிய திட்டம் ஜூலை முதல் அமல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொசு ஒழிப்பிற்கு புதிய திட்டம் ஜூலை முதல் அமலுக்கு வருகிறது. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய தெளிப்பானில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய கொசு ஒழிப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்த உள்ளது; இதில் புகைக்கு பதில் தண்ணீர் துளிகளுடன் மருந்து கலந்து தெளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: