இந்தியா கேரளாவில் பேருந்து நிறுத்தத்திற்குள் லாரி புகுந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு Jun 23, 2026 கேரளா திருவனந்தபுரம் திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்து நிறுத்தத்திற்குள் லாரி புகுந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் முதல்வருக்கு எதிரான வீடியோ விவகாரம்; தடயவியல் நிபுணருக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்த டிஐஜி, எஸ்பி மீது போலீசார் வழக்கு: போலி என சான்றிதழ் அளிக்க மிரட்டியது அம்பலம்
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 152 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒப்படைப்பதற்கு தடை கோரி முறையீடு
ஜம்மு-காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான், இனிமேலும் இருக்கும் – பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி