அமோனியா வாயு கசிவு விவகாரத்தை எழுப்பி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் முழக்கம்

 

சென்னை: அமோனியா வாயு கசிவு விவகாரத்தை எழுப்பி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் முழக்கம். எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டு அமைச்சர் கருத்து கூற சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார். சட்ட விதிகளை மீறி பேரவைத் தலைவர் செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பேரவையில் நேரமில்லா நேரம் பட்டியலில் இல்லை என சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: