அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரிய ED வழக்கு தள்ளுபடி

தூத்துக்குடி: அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரிய ED வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற அமலாக்கத்துறை கோரிக்கை வைத்தது.

Related Stories: