சென்னை: நேரம் தரும்போது உங்கள் பிரச்சனை, அமைச்சரின் விளக்கத்திற்கு பதில் பேசுங்கள் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 110 விதியின் கீழ் அமைச்சர் முகமது பர்வேஸ் பேசிய பின்னர் வேறு யாரும் பேசுவதற்கு அனுமதி கிடையாது என சபாநாயர் திட்டவட்டமாக கூறியுள்ளார். நேரம் தரும்போது உங்கள் பிரச்சனை, அமைச்சரின் விளக்கத்திற்கு பதில் பேசுங்கள் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சபை விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கிறேன், அமைதி காக்குமாறும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். சட்டசபையில் முதலில் பேச அனுமதிக்குமாறு சபாநாயகருடன் எடப்பாடி பழனிசாமி வாக்குவாதம்.
நேரும் தரும்போது உங்கள் பிரச்சனை, அமைச்சரின் விளக்கத்திற்கு பதில் பேசுங்கள் என சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வாக்குவாதம். அமைச்சர் விளக்கத்திற்கு முன்பாக தங்களை பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் பர்வேஷ் விளக்கமளிக்கும் நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் ஈடுபடுகின்றனர். இறால் பதப்படுத்தும் ஆலை அமோனியா கசிவு தொடர்பாக 110 விதியின் கீழ் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம் அளித்து வருகிறார்.
அரசியல் களத்தில் எதிர்கொண்ட பெரும் சோதனைகளை அசாத்திய திறமை, மக்கள் பலத்தால் வென்று காட்டியவர். தமிழக மக்களுக்காக புகழ், வசதியை உதறி தள்ளிவிட்டு மக்கள் சேவைக்காக தன்னை அரிப்பணித்தவர் விஜய் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார். முதலமைச்சர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார். முதலமைச்சர் சட்டமன்றத்திற்குள் நுழைந்தபோது த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கைதட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
