சென்னை தாம்பரத்தை அடுத்த எருமையூர், கன்னியம்மன் கோவில் தெரு பகுதிகளில் 3 நாட்களாக மின்தடை

 

சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த எருமையூர், கன்னியம்மன் கோவில் தெரு பகுதிகளில் 3 நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. தொடர் மின்வெட்டு காரணமாக தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் எங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் மின்வெட்டு குறித்து மின் வாரியத்திற்கு தகவலளிக்க போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: