ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஈரோடு வணிகவரி இணை ஆணையர் பொன்மணி ஐ.ஏ.எஸ்., திருச்சி மண்டல அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பணியாற்றி வந்த ஜெயசீலன், சுற்றுலாத்துறை ஆணையராக நியமனம்; மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆகாஷ் ஐ.ஏ.எஸ்., சிவகங்கை ஆட்சியராக நியமனம். சிவகங்கை ஆட்சியராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா, மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம்
