தமிழகம் ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! Jun 12, 2026 ஈரோடு சித்தோத் தேகா தேர்தல் ஈரோடு: ஈரோடு அருகே சித்தோட்டில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தவெக தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய விவசாயிகள் வலிவுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி ஈவ் டீசிங் புகார் விசாரணைக்கு சென்ற பள்ளி மாணவியை தாக்கிய பெண் இன்ஸ்: மயங்கியதால் மருத்துவமனையில் சிகிச்சை
திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் லஞ்சம் வசூல் அமைச்சர் ஆதவ்வை முற்றுகையிட்ட மக்கள்: கழிவறையில் தண்ணீர் கூட இல்லை என சரமாரி குற்றச்சாட்டு
தனது கட்சி குற்றவாளிகளை கட்டுப்படுத்தாவிட்டால் அதிகாரத்தை இழக்க நேரிடும்: விஜய்க்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தவெக உறுப்பினர் அட்டையுடன் சிக்கிய போலி சிபிஐ அதிகாரி: 20க்கும் மேற்பட்ட ஐடி கார்டு பறிமுதல், போலீசார் தீவிர விசாரணை
மேட்டூர் அணையை திறக்காமல் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமா? தவெக அரசுக்கு திமுக, அதிமுக, பாஜ கண்டனம்: விவசாய கடன் தள்ளுபடி போல விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என குற்றச்சாட்டு
இளம் வயதில் சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இசை உருவாக்கிய லிடியன் நாதஸ்வரத்துக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு
ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது: அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி
புதிய ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடக்கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு