முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார் ஆனால் நிலைமை அதற்கு மாறாக உள்ளது: மதுரை அமர்வு நீதிபதி காட்டம்

 

மதுரை: தமிழக முதல்வர் பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி தருவோம் என்கிறார் ஆனால் நிலைமை அதற்கு மாறாக உள்ளது என்று மதுரை அமர்வு நீதிபதி விக்டோரியா கௌரி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக காவல்துறை தொல்லை தருவதாக இளைஞர் தொடர்ந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ளார். வழக்கில் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார்; அவரது உடல்நலம் குறித்து அறிக்கை கேட்டேன். இளம்பெண் உடல்நலம் குறித்த அறிக்கைக்கு பதில் கருக்கலைப்பு குறித்து அறிக்கை அளித்ததால் நீதிபதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

Related Stories: