விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளாண்டில் பயங்கர தீ விபத்து: 12 பேர் உயிரிழப்பு

 

ஆந்திரப்பிரதேசம்: ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஐ.என்.எல் எஃகு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உருகிய எஃகை மேலே தூக்கிக்கொண்டிருந்த லேடில் கிரேன் உடைந்து, உருகிய உலோகம் கொட்டியதில் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

Related Stories: