பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இம்முறை 6.6 ரிக்டர் அளவுகோலில் பதிவானது!

பிலிப்பைன்ஸில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.. இம்முறை 6.6 ரிக்டர் அளவுகோலில் பதிவானதால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளக்கியுள்ளனர். ஏற்கனவே 7.8ஆக ரிக்டர் அளவு பதிவானதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

Related Stories: