இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் மேற்காசியாவில் பதற்றம் நிலவிவருகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈராக், சிரியா தங்களது வான்வெளியை மூடின. ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. தெஹ்ரான், டப்ரிஸ், இஸ்பகான் நகரங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
