தி.மலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விண்ணவனூர் கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை 8 பேர் இவ்வழக்கில் கைதாகியுள்ள நிலையில், 2 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்
