தமிழகம் வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி Jun 02, 2026 பிரதம செயலாளர் சென்னை தலைமை செயலகம் சென்னை: வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வங்கி கடன் பிரச்சனை குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சி.
தூத்துக்குடியில் 17 வயது மாணவி கடத்தல்: காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் புகார்
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மாவட்ட செயலாளர் மாற்றப்பட்ட விவகாரம்: புதுகை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி அணியிடம் விஜயபாஸ்கர் ஒப்படைத்தார்
இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களை இழுத்துள்ளார்; எடப்பாடியை சந்திக்க விஜய் தொடர்பு கொள்ளவில்லை: அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.பி.முனுசாமி பதிலடி
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பைனான்சியரான கணவருக்கு தங்கமாலை அணிவித்த ‘ஏட்டு’: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முன்னுரிமை: புதிதாக பொறுப்பேற்ற டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேட்டி
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்; சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆனார் மகேஷ்குமார் அகர்வால்: சிறைத்துறைக்கு மாற்றப்பட்டார் சந்தீப் ராய் ரத்தோர்