மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 100 சவரன் நகை, ரூ.6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை

 

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 100 சவரன் நகை, ரூ.6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை அடித்துள்ளனர். பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 100 சவரன் நகை, ரூ.6 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் திருடி சென்றுள்ளனர். சதீஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், அவரது மனைவி ரினோ தனியாக வசித்து வருகிறார். ரினோ சுற்றுலா சென்ற நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர்.

Related Stories: