கெளரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

 

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக பணி வரன்முறை செய்ய உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: