தமிழகம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் நிசாப் என்ற சிறுவன், காட்டு யானை தாக்கி உயிரிழப்பு..!! May 27, 2026 நிசாப் பகா கூடலூர் நீலகிரி நீலகிரி மாவட்டம் நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பாக்கா பகுதியில் நிசாப் என்ற சிறுவன், காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கேரளத்தில் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு!!
விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த அமைச்சர் உத்தரவு
வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் வருவாய் ஆவணங்களை வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
முஸ்லிம் லீக் வாக்கு என்பது வேறு, முஸ்லிம்கள் வாக்குகள் என்பது வேறு: மஜக தலைவர் தமிமுன் அன்சாரி விளக்கம்
போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மறியல் ‘மாமூல்’ நிர்வாகியை 6 நாளுக்கு பின் கட்சியில் இருந்து நீக்கிய தவெக: செங்கல்சூளை உரிமையாளர்களின் எதிர்ப்புக்கு பணிந்தது