கர்நாடகாவில் யானை விழுந்ததில் சென்னையை சேர்ந்த இளம்பெண் பலி

கர்நாடகா: குடகு அருகே துபாரே யானைகள் முகாமில் யானைகள் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தபோது யானை மேலே விழுந்ததில் இளம்பெண் ஜூனேஷ்(33) உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சென்னையை சேர்ந்த பெண் ஜூனேஷ் சுற்றுலா சென்றபோது, யானை அவர் மேலே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Related Stories: