- புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
- புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு மாவட்ட தி.மு.க
- முன்னாள் அமைச்சர்
- தெற்கு மாவட்ட செயலாளர்
- திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி
- திமுக செயற்குழுக்கள் கூட்டம்
புதுக்கோட்டை, மே 18: புதுக்கோட்டை தெற்கு மாவட்டசெயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளர் திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி தலைமை வகித்தார். இதில் கள ஆய்விற்காக வருகை தரும் கள பார்வையாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, தலைமைக்கழகம் கேட்டுக்கொண்டபடி என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும் வரும் தேர்தல்களில் முதல்-அமைச்சராக ஸ்டாலினை தேர்வு செய்வதற்கு கடுமையாக உழைப்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வுகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
