இந்தியா இன்று டிஜிட்டல் துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது என நெதர்லாந்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அணுசக்தி துறையில் பெரும் முன்னேற்றம்; ஆப்டிக்கல் பைபர் துறையில் சாதனை படைத்துள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; உலகின் மிகப்பெரிய ஏஐ மாநாட்டை இந்தியா நடத்தி காட்டியது என்று கூறினார்.
