சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை முதல் மே 31 வரை 5 மின்சார ரயில்கள் ரத்து..!!

சென்னை: சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கத்தில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை முதல் மே 31 வரை 5 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அரக்கோணம் பணிமனையில் மே 17, 18ல் தண்டவாள தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மே 17 முதல் 31 வரை அதிகாலை 4.00, 5.00, 6.25 மணிக்கு அரக்கோணம் – திருத்தணி செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: