அதிமுக இரு தரப்பு மனுவும் ஆய்வில் உள்ளன

 

சென்னை: அதிமுக கொறடா தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகிய 2 தரப்பினரின் மனுக்களும் பேரவை விதிகளின்படி ஆய்வில் உள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Related Stories: