சென்னை: ஆளுநர் அர்லேகர் சென்னை வந்தவுடன் நேரில் சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆளுநர் அர்லேகர் சென்னை வந்தவுடன் நேரில் சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.