எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவிய கே.சி.வீரமணி!

சென்னை: எஸ்.பி.வேலுமணிக்கு தரப்புக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்; இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன். எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்; அவர் பின்னாலே பயணிப்போம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அனைவரும் பயணிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: